தனி மணல் குவாரி

img

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி மணல் குவாரி கோரி போராட்டம்

தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டையில் வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக மாட்டுவண்டி தொழிலா ளர்களுக்கு என தனியாக மணல் குவாரி யை அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி, சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  

img

தனி மணல் குவாரி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

வேலை இழந்து வருமான மின்றி வாழ்விழந்து வறுமையோடு போராடும் மாட்டு வண்டி தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்திடவும்

;